tag:blogger.com,1999:blog-4265874946917286263.post7988960722607020364..comments2023-10-06T18:39:16.411+05:30Comments on இமயத்தலைவன் : சாந்தி நிலவ வேண்டும் ( சிறுகதை)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4265874946917286263.post-27585774623514077102014-02-19T20:57:32.971+05:302014-02-19T20:57:32.971+05:30வருகைக்கு நன்றி நண்பரே!வருகைக்கு நன்றி நண்பரே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-50920202231075390442014-02-19T20:56:44.037+05:302014-02-19T20:56:44.037+05:30பாராட்டுக்கு வாழ்த்துக்கள் நண்பரே! மீண்டும் வருவீர...பாராட்டுக்கு வாழ்த்துக்கள் நண்பரே! மீண்டும் வருவீர்கள் அல்லவா?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-61050251013618026362014-02-18T19:28:58.438+05:302014-02-18T19:28:58.438+05:30அபர காரியம் செய்தால் மறுநாள் கல்யாணப் ப்ரோகிதம் செ...அபர காரியம் செய்தால் மறுநாள் கல்யாணப் ப்ரோகிதம் செய்ய முடியாது என்பதை நினைத்துப் பார்க்காமலேயே சாஸ்த்ரிகள் செய்தது அபர காரியம் அல்ல. அபார காரியம்! மத்தியானம் புத்தகத்தில் பார்த்தது, இப்போது படித்து பதிலே சொல்லி விட்டேனே... அட!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-41287754750497622182014-02-17T06:18:21.480+05:302014-02-17T06:18:21.480+05:30த.ம.5த.ம.5கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-14956773852180053462014-02-17T06:17:58.768+05:302014-02-17T06:17:58.768+05:30நல்லது செய்தால் நல்லதே நடக்கும். நல்ல கருத்துள்ள க...நல்லது செய்தால் நல்லதே நடக்கும். நல்ல கருத்துள்ள கதை.<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-70390038351968914262014-02-14T13:36:02.887+05:302014-02-14T13:36:02.887+05:30கடவுளை நம்பினோர் கைவிடப்படார்- என்பது என் ஆழ்ந்த, ...கடவுளை நம்பினோர் கைவிடப்படார்- என்பது என் ஆழ்ந்த, பலமுறை நிரூபிக்கப்பட்ட, நம்பிக்கை!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-90509349763927079732014-02-14T13:34:47.114+05:302014-02-14T13:34:47.114+05:30வருகைக்கு நன்றி!வருகைக்கு நன்றி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-58521874169628874772014-02-14T13:34:18.824+05:302014-02-14T13:34:18.824+05:30 கடமையைச் செய், பலனை எதிரபாராதே - என்ற கருத்தில்தா... கடமையைச் செய், பலனை எதிரபாராதே - என்ற கருத்தில்தான் எழுதினேன். (அப்போது ஒரு வாரிசு-தலைவர் தான் இருந்தார். கதை அச்சாகும்போது எல்லாக் கட்சிகளிலும் வாரிசுகள் வந்துவிட்டார்கள்! )ஒவ்வொரு கட்சியும் இதுமாதிரி கல்விக்கு நன்கொடை வழங்கமுன்வந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-78025145612515369952014-02-13T09:57:05.421+05:302014-02-13T09:57:05.421+05:30 கலவை போய் ஆசாரிய ஸ்வாமிகளை தரிசனம் பண்ணிட்டுப் போ... கலவை போய் ஆசாரிய ஸ்வாமிகளை தரிசனம் பண்ணிட்டுப் போகலாமே! அவா கிட்டே ஆலோசனை கேக்கலாமே!”<br /><br />கஸ்தூரி பெயரை முதல் பெயராக எழுதவைத்த திருவருள் திறம் வியக்கவைத்தது ..!...<br /><br />கலைமகள் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-38745924589668390262014-02-13T09:04:24.978+05:302014-02-13T09:04:24.978+05:30நல்லது செய்தால் நல்லதே நடக்கும். நல்ல கருத்துள்ள க...நல்லது செய்தால் நல்லதே நடக்கும். நல்ல கருத்துள்ள கதை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-50888405850994388032014-02-13T09:01:40.478+05:302014-02-13T09:01:40.478+05:30மகாஸ்வாமிகளின் உபதேசங்கள் அவருக்கு இருக்கும் நம்பி...மகாஸ்வாமிகளின் உபதேசங்கள் அவருக்கு இருக்கும் நம்பிக்கையால், அடுத்த நாள் கல்யாண காரியம் என்பதையும் மறக்கடித்தாலும், சமயோசிதமாக மாற்று ஏற்பாடு (போளூர் சாஸ்திரி அவர்களை) செய்ததை விட "எப்படியும் கல்லூரியில் சேர்ந்து விடுவாள்" எனும் மகாஸ்வாமிகள் மூலம் நம்பிக்கை சிறப்பு...<br /><br />வாரிசுக்கு பிறந்தநாள் - தலைவர் - உருப்படியான யோசனை - முடித்தவிதத்தை என்னவென்று சொல்ல... அருமை... அருமை...<br /><br />வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com