tag:blogger.com,1999:blog-4265874946917286263.post4064379674598516070..comments2023-10-06T18:39:16.411+05:30Comments on இமயத்தலைவன் : ஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4265874946917286263.post-59966125331115661092013-06-27T03:36:13.260+05:302013-06-27T03:36:13.260+05:30ஐயய்யோ! சிவ சிவா! உள்ளதைச் சொன்னால் கற்பனை என்கிறீ...ஐயய்யோ! சிவ சிவா! உள்ளதைச் சொன்னால் கற்பனை என்கிறீர்களே! (உண்மை, கற்பனையை விட சுவையானது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே, மறந்து விட்டீர்களா?)இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-72609019375465464862013-06-27T00:58:44.962+05:302013-06-27T00:58:44.962+05:30குட்டி சாத்தானை வசமாக்கிநேர்களா? அறிய ஆவல்.உங்கள்...குட்டி சாத்தானை வசமாக்கிநேர்களா? அறிய ஆவல்.உங்கள் கற்பனை குதிரை <br />நன்றாகவே பறந்து செல்கிறது. வேதாளத்திதம் கணிதப் பாடம் எல்லாம் கற்றுக் கொள்வீர்கள் போலிருக்கிறதே!<br />தொடருங்கள்..... RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-14541149175984075722013-06-26T05:42:56.814+05:302013-06-26T05:42:56.814+05:30திக் திக்.. ஆவலுடன் அடுத்தப் பகுதிக்காகக் காத்திரு...திக் திக்.. ஆவலுடன் அடுத்தப் பகுதிக்காகக் காத்திருக்கின்றேன் அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-83889951262075089512013-06-24T21:03:34.367+05:302013-06-24T21:03:34.367+05:30பள்ளி நாள்களில் நானும் நண்பர்களும் எங்கள் தெருவில்...பள்ளி நாள்களில் நானும் நண்பர்களும் எங்கள் தெருவில் இவ்வாறாக கதைகேட்டு பயந்து ஓடியது எனக்கு இப்போது நினைவுக்கு வந்துவிட்டது. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-54336952673887645082013-06-24T20:50:26.456+05:302013-06-24T20:50:26.456+05:30ஒவ்வொரு வற்றின் திக் திக் தான்... தொடர்கிறேன்...ஒவ்வொரு வற்றின் திக் திக் தான்... தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-78455057720051575502013-06-24T20:34:57.879+05:302013-06-24T20:34:57.879+05:30எப்படியோ போலீஸ்கிட்ட அடி வாங்காம தப்பிச்சுட்டீங்க....எப்படியோ போலீஸ்கிட்ட அடி வாங்காம தப்பிச்சுட்டீங்க.<br />அடுத்த பகுதிக்கு ஆவலாய் இருக்கிறேன்.ஷாஜஹான்noreply@blogger.com