tag:blogger.com,1999:blog-4265874946917286263.post155745062975455006..comments2023-10-06T18:39:16.411+05:30Comments on இமயத்தலைவன் : கண்ணே கலைமானே (சிறுகதை)இராய செல்லப்பாhttp://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4265874946917286263.post-19241114509059860902013-10-12T13:37:42.818+05:302013-10-12T13:37:42.818+05:30தாய்மையோட பலம். காலம் காலமா உயிர்கள் அழியாம இருக்க...தாய்மையோட பலம். காலம் காலமா உயிர்கள் அழியாம இருக்கறதுக்கு இயற்கை கொடுத்திருக்கிற வரம்.<br /><br />தாய்மைக்கு மணிகுடம் சூட்டும் கதை ..<br /><br />பரிசு பெறாவிட்டால் என்ன <br /><br />மனதில் சிம்மாசனமிட்டூ அமர்ந்துகொண்டதே..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-73641107830709786762013-09-06T15:01:35.330+05:302013-09-06T15:01:35.330+05:30நன்றாக இருந்தது.
ஆக்கங்கள் வாசிப்போருக்கானது- பகிர...நன்றாக இருந்தது.<br />ஆக்கங்கள் வாசிப்போருக்கானது- பகிர்தலுக்கானது- தற்போதைய யுகம் இணைய வலைப்பின்னலுடைய உலகம் தழுவியது. தாங்கள் ஏற்கனவே பிரசுரித்தும் விட்டீர்கள்.<br />தங்களது ஆக்கங்களை வேறு பிரசுர நிறுவனர்கள் ஏற்கலாம் - ஏற்காதும் போகலாம்! அதைத் தீர்மானிக்க எம்மால் முடியாதுதானே!!<br />தொடரட்டும் தங்களது பகிர்வுகள்.<br />0 உலகினில் மனித உயிரி தோன்றியதின் பின் சகலனவும் அவனது 'ஆளுகைக்குள்' முடங்கினதாகவே மௌனித்த டீதாற்றப்பாடுடன் இயற்கையின் சுழற்சி தொடர்கிறது. சிந்திப்பதாக'ச் சொல்லும் இந்த மனித உயிரி இயற்கையின் பிள்ளைதான் என்பதை ஏனோ தன்னிலை மறந்ததாகவே தொடர்ந்தும் பயணிக்கிறது.<br /><br />“இது தோல்வியில்லடி கண்ணு! இது தான் தாய்மையோட பலம். காலம் காலமா உயிர்கள் அழியாம இருக்கறதுக்கு இயற்கை கொடுத்திருக்கிற வரம். மனுஷனோ மிருகமோ யாராயிருந்தாலும் தாய்க்கும் கொழந்தைக்கும் உள்ள உறவு தான் ரொம்ப ஒசந்த உறவுன்னு உனக்குப் புரிஞ்சிடுத்து இல்லையா?” எனவாக ராஜம்மா நினைவில் மூழ்கியதாக முடித்திருக்கலாமோ?முகிலன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-11893028123081295202013-09-02T20:36:42.619+05:302013-09-02T20:36:42.619+05:30 உஷா அன்பரசுவுக்கும் ஹரணிக்கும் மனமார்ந்த நன்றிகள்... உஷா அன்பரசுவுக்கும் ஹரணிக்கும் மனமார்ந்த நன்றிகள். போட்டியில் வென்றவர்களுக்கு நமது பாராட்டுக்கள். நமது படைப்பு பரிசு பெறவில்லை என்பது குறித்து வருந்தவேண்டிய அவசியம் இல்லை என்று புரிகிறது. ஏனெனில் ஒவ்வொரு முயற்சியும் என்றாவது ஒரு நாள் வரவிருக்கும் வெற்றிக்கு ஓர் அடித்தளமாகும் அல்லவா? அது மட்டுமன்றி, தேர்வுக்குழுவின் இயலாமையையும் நான் புரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு கதையும் அதைப் படிப்பவரின் உள்ளப்பாங்கைப் பொறுத்தும், படித்தபிறகு அவருக்குள் எழுந்த உணர்வுகளைப் பொறுத்தும் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும். எந்த இரண்டு மனிதர்களுக்கும் இவ்விரண்டு விஷயங்களும் ஒன்றாக இருப்பதில்லையே! உஷா அவர்களுக்கு மீண்டும் நன்றி. அவர் மட்டும் தெரிவித்திராவிட்டால் நான் இப்போட்டியில் கலந்துகொண்டிருக்க மாட்டேன். (உங்கள் இருவரையும் பதிவர் மாநாட்டில் பார்க்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது). இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-66575479322760392392013-09-01T10:30:48.558+05:302013-09-01T10:30:48.558+05:30அன்புள்ள ஐயா.
ஹரணி வணக்கமுடன்.
க...அன்புள்ள ஐயா.<br /><br /> ஹரணி வணக்கமுடன்.<br /><br /> கதை எதார்த்தமாகப் போகிறது. சொல்லும்விதம் அருமையாக உள்ளது. பூனைக்குட்டிக்கு உடம்பு சரியில்லையா என்று பக்கத்து இருக்கைப் பையன் கேட்பது ரசனையான உரையாடலின் உச்சம். இக்கதை போட்டியில் வெற்றிபெறவில்லை என்பது வருத்தம் என்றாலும். உலகமெங்கும் பரிசுகள், விருதுகள் பெரும்பான்மை விழுக்காடு வாங்கப்படுகின்றன எனும்போது நாம் போராடத்தான் வேண்டியிருக்கிறது. இருப்பினும் இக்கதையின் ஏற்படும் நிறைவு நமக்குக் கோடி பெறும். <br /><br /> தாய்மைக்கேது நிகர்? மனிதமாக இருந்தாலும் விலங்காக இருந்தாலும்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-78609513978136848672013-08-31T16:12:58.033+05:302013-08-31T16:12:58.033+05:30உண்மை நிகழ்ச்சியை வைத்துதான் எழுதி இருக்கிறீர்கள் ...உண்மை நிகழ்ச்சியை வைத்துதான் எழுதி இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. தேர்வு பெற்றால் மட்டுமே சிறந்த கதை என்று முடிவுக்கு வந்து விட கூடாது. எழுத்தாளர் இந்துமதி சந்திப்பில் கூட இதை கூறியிருந்தார். பிரபல பத்திரிக்கை சிறுகதை போட்டிக்கு நீதிபதியாக ஐந்து பேரில் ஒருவராக அவரும் சென்ற போது மற்ற நான்கு பேர் நிராகரித்த சிறந்த கதையை இவர் தேர்ந்தெடுத்து சிறந்த கதை என்று வலியுறுத்தினாராம். தாய்மையை சொல்ல வந்த விஷயம் நன்று! உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-8330336557328171072013-08-29T07:16:51.234+05:302013-08-29T07:16:51.234+05:30உண்மை நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாக வைத்து எழுதிய கத...உண்மை நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாக வைத்து எழுதிய கதை தான் இது!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-61816946857628754372013-08-28T15:07:06.738+05:302013-08-28T15:07:06.738+05:30
விலங்குகளுக்குத் தாய்ப் பாசம் உண்டு என்பது தெரிய...<br /> விலங்குகளுக்குத் தாய்ப் பாசம் உண்டு என்பது தெரியும். இருந்தாலும் இதில் சொல்லப் பட்ட அள்வு இருக்குமா தெரியவில்லை. மற்றபடி கதைக் களன் சொல்லிச் சென்ற விதம் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4265874946917286263.post-55365875096370430712013-08-28T10:14:47.583+05:302013-08-28T10:14:47.583+05:30சிறுகதை அருமை ஐயா...சிறுகதை அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com